1. முகப்பு
  2. கடலம்மா மாநாடு

கடலம்மா மாநாடு

ஆதி நீயே!

ஆழித் தாயே!


கடல்சூழ் உலகு!

காப்பதே அழகு!

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

கடலம்மா மாநாடு

நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில்,

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, கூத்தன்குழியில் கடலம்மா மாநாடு-2025 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்!

கடலம்மா மாநாடு சிறக்க வேண்டும்!

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி